Saturday, November 21, 2009

TAMILNADU ITI RESULT

TAMILNADU ITI RESULT

http://www.ititraining.tn.nic.in

TAMILNADU HIGHER SECONTARY +2 OR SSLC 10

TAMILNADU HIGHER SECONTARY +2 OR SSLC 10

www.pallikalvi.in

SHORT HAND Result

SHORT HAND

http://www.tndte.com/


http://www.tndte.com/gte/index.asp

ALAGAPPA UNIVERSITY Result

ALAGAPPA UNIVERSITY

http://www.alagappauniversity.ac.in/result1/DistanceEducation.asp

ANNAMALAI UNIVERSITY Result

ANNAMALAI UNIVERSITY

http://annamalaiuniversity.ac.in/results/getdegree.php?sys=dde

TNUSRB Results 2009 – Tamilnadu Police – Police Exam results

TNUSRB Results 2009 – Tamilnadu Police – Police Exam results

http://www.tn.gov.in/tnusrb/GR2_PC_2009/index.htm

3G NETPARK, KARIVALAMVANDANALLUR

3G NETPARK:

3G <span class=



COMPUTER SALES AND SERVICE

Desktop, Laptop, all Computer Spares Available

Desktop, Laptop, Sales and Service

Browsing, Games, PrintOut, Xerox, Fax, DTP, System software Installation and Service, Tamil English Type writing work, Scan, Cell Phone Songs upload and Wallpaper upload, College Student Project work, Pen Drive, Memory Card, I-pod, Home Theater, Systems, Memory Card Reader, Mobile, DVD, CD,



Related to : COMPUTER SALES AND SERVICE Desktop, Laptop, all Computer Spares Available Desktop, Laptop, Sales and Service Browsing, Games, PrintOut, Xerox, Fax, DTP, System software Installation and Service, Tamil English Type writing work, Scan, Cell Phone Songs



Contact



3G NetPark
1/7 South Car Street
karivalamvandanallur
Sankarankovil (TK)
Tirunelveli
TamilNadu - 627753

Ph:- 04636-260205
cell :- 9962548618
9025231541

Email:-

gkmuthu_3g@yahoo.in
gkmuthu3g@gmail.com


WebSite:-

www.3gnetpark.com

Friday, November 13, 2009

karivalamvandanallur






Ab Rocket
Ab Rocket

karivalamvandanallur is best village. Palvannanathar swamy and Oopanai Ammal temple is Old 17 Centurian create temple. Indian Garand Father

(Mohandas Karamchand Gandhi)

Mahatma Gandhi Samadhi (Asthi)

karivalamvandanallur

Mahatma Gandhi Is Great man,

karivalamvandanallur Is best Village


PrinceStar - Infotech

G.Kali Muthu
2-163 krishnankovil st,
Karivalamvandanallur
Sankarankovil (TK)
Tirunelveli (DT)
Tamilnadu
India - 627753

karivalamvandanallur

karivalamvandanallur
karivalamvandanallur





karivalamvandanallur is best village. Palvannanathar swamy and Oopanai Ammal temple is Old 10 Centurian create temple. Indian Garand Father


(Mohandas Karamchand Gandhi)
Mahatma Gandhi Samadhi (Asthi)
karivalamvandanallur
Mahatma Gandhi Is Great man,
karivalamvandanallur Is best Village

PrinceStar - Infotech
G.Kali Muthu
2-163 krishnankovil st,
Karivalamvandanallur
Sankarankovil (TK)
Tirunelveli (DT)
Tamilnadu
India - 627753

http://karivalamvandanallur.blogspot.com/

'நாடோடிகள்' - விமர்சனம்,

'நாடோடிகள்' - விமர்சனம்


image
சசிக்குமாருக்கு கிடைத்திருக்கும் மூன்றாவது வெற்றி. இயக்குநர் தயாரிப்பாளர் என தொடர்த்து இப்போது கதாநாயகனாகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.

தனக்கு கிடைத்த தோல்விகளை விதையாக்கி வெற்றியின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி. வித்தியாசமான கதை, தேவையற்ற தினிப்புகள் இல்லாத திரைக்கதை, கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள், அளவான வசனங்கள் என எல்லா வகையிலும் 'நாடோடிகள்' நச்சுணு இருக்கு! ராஜபாளையத்தில் துவங்கும் கதை, நாமக்கல், ஈரோடு, சிவன்மலை, கன்னியாகுமரி என பல இடங்களுக்கு பயணிக்கிறது.

கருணா (சசிக்குமார்) , சந்திரன் (வசந்த் விஜய்) , பாண்டி (கல்லூரி பரணி) இவர்கள் மூவரும் நண்பர்கள். இவர்கள் மூவருக்குமே வாழ்க்கையில் ஒவ்வொரு லட்சியம் இருக்கு. கருணா பி. ஏ. வரலாறு தங்கப்பதக்கம் வென்றவர்.

எப்படியாவது அரசு உத்தியோகத்தில் சேர்ந்துவிட முயன்று கொண்டிருப்பவர். அப்போதான் இவரின் அத்தை மகள் நல்லம்மா (அபினயா) இவருக்கு கிடைக்கும். சந்திரன், எப்படியாவது கம்பியூட்டர் சென்டர் வைத்து செட்டிலாவதே இவர் கனவு. கருணாவின் தங்கைக்கும் (அநநியா) இவருக்கும் லவ்ஸ்! இது கருணாவுக்கும் தெரியும். அடுத்தது பாண்டி, பெண்கள் விஷயத்தில் இவருக்கு "லூசு" பட்டம் தான் மிச்சம்.

வெளிநாடு செல்வதே இவர் கனவு, பாஸ்போர்டுக்காக வெயிட்டிங்.
இப்படி எல்லோரும் ஏதோ ஒன்றைத் தேடி பயணித்துக் கொண்டிருக்க, கையில பையோட வந்து இறங்குது ஒரு பிரச்சனை. கருணாவின் நண்பன் சரவணன் அறிமுகமாகிறார்.

கருணா வைத்தேடி வந்த சரவணன், வந்த இடத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்ய, அவரை காப்பாற்றிய பின் தெரிகிறது அது காதல் பிரச்சனை என்று. தன் நண்பனின் நண்பனுக்காக கருணாவின் நண்பர்கள் களமிறங்குகிறார்கள். நாமக்கல் பகுதியின் பெரிய கையாக இருக்கும் பழனிவேல் ராஜனின் மகள் பிரபா ஷாந்தினி. இவரைத் தான் சரவணன் காதலிக்கிறார்.

மிகவும் கொடுமையான இழப்புகளுக்கு மத்தியில் சரவணன் பிரபாவை சேர்த்து வைக்கிறார்கள் நண்பர்கள்.


சந்திரன் ஒரு காலை இழந்து, பாண்டி காதில் அடிபட்டு செவிடாகி, கருணாவின் நெற்றியில் அடிபட்டு ஒரு கண் வீங்கிய நிலையில்... கேள்விக்குரியாய் நிற்கிறது சூழ்நிலை. இனி... போலீஸின் பிடியில் கருணாவின் நண்பர்கள். கருணாவின் அரசு உத்தியோகத்தோடு காதலும் கனவாய் மறைந்துவிடுகிறது.
சந்திரனுக்கு செயற்கை கால், பாண்டிக்கு காது கேட்கிற மிஷின் என எல்லாம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப, திரைக்கதையில் நெத்தியடி மாதிரி ஒரு திருப்பம். யாரின் காதலுக்காக எல்லாவற்றையும் இழந்தார்களோ, அவர்கள் பிரிந்து விடுகிறார்கள். ஏன் என்று விசாரித்தால், கட்டில் சமாசாரங்களை மட்டுமே அவர்கள் காதல் என்று நினைத்தது தெரியவருகிறது. ஒன்றும் புரியாத அதிர்ச்சியில் கருணாவும் அவன் நண்பர்களும். கோபத்தில் இருவரையும் கொன்றுவிட திட்டம் போடுகிறார்கள். கடைசியில் சசிக்குமாரின் அட்வைஸ் வசனங்களோடு க்ளைமாக்ஸ்!

இதற்கு இடையில் சிரிக்க வைக்க கஞ்சா கருப்பு வந்து போகிறார். கதையில் வந்துபோகிற அத்தனை கதாபாத்திரங்களும் மறக்க முடியாத அளவிற்கு படைக்கப்பட்டிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு 'சேசிங் சீன்' பட்டையை கிளப்புகிறது!

அதுவும் காதலர்களை பஸ்ஸில் ஏற்றிவிட்டு, கழுத்தில் இருக்கும் செயினை அறுத்து கொடுக்கும் காட்சியில் சசிக்குமாருக்கு நூறுக்கு நூறு மார்க் போடலாம். செக்சுக்காகவா ஒருவன் தற்கொலை செய்து கொள்வான்?


உயிருக்கு உயிராய் காதலித்தவர்கள் எப்படி திடீரென பிரிவார்கள். இப்படிப்பட்ட நண்பனுக்கு இன்னொரு நண்பன் எப்படி உதவி செய்ய முடியும்? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், இந்தக் கேள்விகளுக்கான நியாயமான விடைகள் படம் பார்க்கும் போது தெளிவாக புரியும்.


படத்தின் முதல் பலம் ஒளிப்பதிவாளர் கதிர். கதிரின் வேலை படத்தில் அபாரம். சசிக்குமார் ஓட்டி செல்லும் டாட்டா சுமோவோடு சேர்ந்து கதிரின் கேமராவும் தர தர தரவென பயணித்திருக்கிறது. அடுத்தவர், இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

கதிரின் கேமரா வேகத்திற்கு இவரின் வயலின் இசையும் ஈடு கொடுத்திருக்கிறது. பாடல்களும் படத்திற்கு பொருத்தம். காட்சிக்கு காட்சி கைதட்டல் வாங்குகிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. கமர்ஷியல் கலாட்டாக்களுக்கு சவுக்கடி கொடுக்க மீண்டும் ஒரு வெற்றிப்படம். 



TAMIL ACTOR SASIKUMAR, TAMIL CINEMA DIRECTOR SASIKUMAR, 


சினிமாத்துறையில் நன்றியுள்ளவர்கள் குறைவு - அமீர்

சினிமாத்துறையில் நன்றியுள்ளவர்கள் குறைவு - அமீர்

image
உலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களுள் ஜெர்மனி தலைநகர்
பெர்லினில் நடைபெறும் திரைப்பட விழாவும் ஒன்று. இந்த விழாவில் அமீர்
இயக்கிய "பருத்தி வீரன்' படத்துக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது. விருது
பெற்று பெர்லினிலிருந்து திரும்பியுள்ள அமீர், வாழ்த்து மழையில் நனைந்து
கொண்டிருக்கிறார். அவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தபோது...
"ராம்' படத்துக்கு சைப்ரஸ் பட விழா விருது; "பருத்தி வீரன்' படத்துக்கு
பெர்லின் விருது... எப்படி உணருகிறீர்கள்?
திருப்தியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது. "ராம்' படத்துக்கு நடிப்புக்கும்
இசைக்கும் சைப்ரஸ் விருது கிடைத்தது. அதை விட "பருத்தி வீரன்' படத்துக்குக்
கிடைத்த பெர்லின் விருது அதிக மகிழச்சியைத் தருகிறது. ஏனென்றால் உலக
அளவில் 200 திரைப்பட விழாக்கள் நடந்தாலும் அதில் இரண்டாவது பெரிய
விழா பெர்லின் பட விழாதான்.
விருதை மனதில் வைத்துதான் "பருத்தி வீரன்' எடுத்தீர்களா?
கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்றுதான் படம் எடுத்தேன்.
விருதுக்காக எடுக்கவில்லை. சொல்ல வந்ததைச் சரியாக சொல்லியிருக்கிறோம்.
யதார்த்தமாகவும் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் படத்தை விருதுக்கு
அனுப்பி வைத்தோம். கமர்ஷியலாகப் பெரும் வெற்றி பெற்ற படத்துக்கு விருதும்
தேடி வருவது அதிக சந்தோஷமான விஷயம்.
விழா அனுபவம் குறித்து...?
பெர்லின் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் படங்கள் வேறு திரைப்பட
விழாவில் கலந்துகொண்டிருக்கக் கூடாது. இப்படி சில நிபந்தனைகள் உண்டு.
பெர்லின் பட விழாவில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 3000 படங்கள்
பங்கேற்றன. இந்தப் படங்களைப் போட்டி பிரிவு, பனோரமா பிரிவு, ஃபோரம்
பிரிவு, டேலண்ட் பிரிவு என வரிசைப்படுத்துவார்கள். "பருத்தி வீரன்' படம்
ஃபோரம் பிரிவில் கலந்துகொண்டது. 3000 படங்களில் 176 படங்கள் தேர்வு
செய்யப்பட்டன. அதில் 36 படங்கள் ஃபோரம் பிரிவில் தேர்வு செய்யப்பட்டன.
அதில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட ஒரே படம் "பருத்தி வீரன்'தான்.
அந்த 36 படங்களில் ஆசிய நாடுகளிலிருது சிறப்பு விருதுக்குத் தேர்வான படம்
"பருத்தி வீரன்'தான்.
படங்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள்?
படங்களை மூன்று பிரிவில் தனித் தனியாகப் பார்ப்பார்கள். முதலில் ஜூரி
எனப்படும் தேர்வுக்குழுவினர் பார்ப்பார்கள். அடுத்து பத்திரிகையாளர்கள்;
இறுதியாகப் பார்வையாளர்கள். நான் பத்திரிகையாளர்கள் பார்த்தபோது பெர்லின்
சென்றேன். "பருத்தி வீரன்' திரையிட்ட பின் பல கேள்விகள் கேட்டனர். படத்தைப்
பற்றி ஜெர்மனி பத்திரிகைகள் பெரிய அளவில் பாராட்டி எழுதியிருந்தன. அதனால்
பார்வையாளர்களுக்கான நான்கு காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக இருந்தன. சினிமாத்
தொழில்நுட்பத்தை நேர்த்தியாகக் கையாள்வதற்குக் கலாசாரம் சார்ந்த கதையை
அழகாகச் சொல்லிய படம் என்ற வகையில் "பருத்தி வீரனு'க்கு விருது கிடைத்தது.
படத்தின் க்ளைமாக்ஸில் நம் ஊர் மக்கள் போலவே பெர்லின் மக்களும் அழுதனர்.
உலகம் முழுவதும் உணர்வு ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொண்டேன்.
"பருத்தி வீரன்' படத்தால் பணரீதியாகத் தங்களுக்கும் தயாரிப்பு தரப்பு, படத்தின்
நாயகன் கார்த்தி ஆகியோருடன் மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்
நீங்களும் கார்த்தியும் ஒன்றாகப் பட விழாவில் கலந்துகொண்டது குறித்து...?
நான் பெர்லின் சென்ற பிறகே கார்த்தி அங்கு வந்தார். இருவரும் பேசிக்கொள்ளவில்லை
என்றாலும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகத்தான் கலந்துகொண்டோம். ஒன்றாகவே
பயணம் செய்தோம். கேள்வி-பதில் நேரத்தில் என்னுடைய பேச்சை கார்த்திதான்
மொழிபெயர்த்தார். வேறு என்ன சொல்ல? மற்றபடி நாங்கள் இருவரும் சண்டைக்காரர்கள்
இல்லையே. எங்களுக்கிடையே பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால் பேசவில்லை.
"பருத்தி வீரன்' படத்தில் தனக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும்
அவரைப் பற்றி நீங்கள் குறை கூறுவதாகவும் படத்தின் நாயகி ப்ரியாமணி
உங்களைப் பற்றி கூறியுள்ளது பற்றி...?
"யோகி' படத்தில் ப்ரியாமணியை கதாநாயகியாக நடிக்கக் கேட்டு அவர்
மறுத்ததாகவும் அதனால் நான் அவரைப் பற்றி ""அரைகுறை ஆடை அணிந்து
ஆடத்தான் ஆசைப்படுகிறார்; நல்ல கதைகளில் நடிக்க மறுக்கிறார்'' என்றெல்லாம்
செய்திகள் வந்தன. உண்மையில் "யோகி' படத்தில் நடிக்க நான் அவரை
அழைக்கவேயில்லை. ஒவ்வொருவருடைய உடலமைப்புக்கும் பாடி லாங்வேஜுக்கும்
ஏற்ற உடைதான் "செட்' ஆகும். அதன்படி ப்ரியாமணிக்கு பாவாடை, தாவணி,
சேலைதான் சரியாக இருக்கும் என்று கூறினேன். அது எப்படியெல்லாமோ
பரவிவிட்டது.
அதேபோல அவருக்கு சம்பள பாக்கி இருப்பது உண்மைதான். என்னுடைய
அலுவலகத்துக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு பலமுறை சொல்லிவிட்டேன்.
தாயாருடன் வருவதாகக் கூறிய அவர் இதுவரை வரவேயில்லை. வந்தால்
உடனடியாக "செட்டில்' செய்வேன்.
உங்கள் மூலம் சினிமாவில் நிலையான இடத்தைப் பெற்றவர்கள் உங்களுக்கு
எதிராகவே திரும்புவதாக உணர்கிறீர்களா?
யாரும் யாரையும் தூக்கி விட முடியாது. சில வழிமுறைகளை நாம் சொல்லலாம்.
அதன்பிறகு நிலைத்திருப்பதும் ஃபீல்டை விட்டுச் செல்வதும் அவரவர் திறமையைப்
பொறுத்துதான். நான் சில புதுமுகங்களை அறிமுகப்படுத்தினேன் என்றால்
நானும் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டவன்தானே. தவிர, சினிமாத்துறையில்
நன்றியுணர்ச்சியை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. முன்பெல்லாம் ஒரு படம்
தோல்வியடைந்தால் உடனே அதே நிறுவனத்துக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள்
தேதி ஒதுக்கி இன்னொரு படம் செய்துதருவார்கள். அதெல்லாம் கமல், ரஜினியோடு
முடிந்துவிட்டது. இப்போது இங்கே ஒரு படம் தோற்றாலும் அடுத்து ஹீரோவின்
சம்பளம் ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. கமல், ரஜினி ஆகியோரை சில முறை
சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்த ஒவ்வொரு முறையும் கமலும் ரஜினியும்
குறைந்தது பத்து நிமிடங்களாவது கே.பாலசந்தரைப் பற்றி உயர்வாகப் பேசிக்
கொண்டே இருந்தார்கள். அந்த நன்றியுணர்ச்சி திரையுலகில் குறைவு.
நீங்கள் கதாநாயகனாக நடிக்கும் "யோகி' பற்றி...?
படத்தில் காதல் இருக்கிறது; பாடல் இருக்கிறது; சண்டை இருக்கிறது;
நகைச்சுவை இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் வழக்கமான பாணியில்
அமையாமல் வித்தியாசமாக இருக்கும்.

TAMIL CINEMA AMEER

தமிழ்நாட்டை மறந்திட்டேனா? - அசின் பேட்டி

தமிழ்நாட்டை மறந்திட்டேனா? - அசின் பேட்டி

image
இங்கே கமல், அங்கே அமீர்கான் என அசின் இப்போ ஜீனியஸ்களின்
தேவதை!
பொண்ணை சென்னைப் பக்கம் பார்த்தே நாளாச்சு. போன் போட்டால்,
சுவிட்ச்டு ஆஃப். 'ஆஹா... என்ன நடக்குது?'
என ஃபாலோஅப் நடத்தியதில், சென்னை வீட்டில் சிக்கியது கிளி.
''ஹாய்... இன்னிக்கு ஒரே நாள்தான் சென்னை. நைட் மும்பைக்கு ஃப்ளைட்
பிடிக்கணும். ஸாரி... உங்களோட ரிலாக்ஸ்டா ஒரு டின்னர் பேச்சுக்குக்கூட
டைம் இல்லே!'' மும்முரமாக பேக்கிங்கில் பேசுகிறார் அசின்.
''ஒரு எஸ்.எம்.எஸ்.கூட இல்லை. தமிழ்நாட்டையும் என்னையும் மறந்துட்டீங்களா..?''
என்றால்,
''ஹலோ... இந்தி 'கஜினி'க்காக ச்சும்மா கொஞ்ச நாள் மும்பை பக்கம் நடமாடறேன்.
உடனே தமிழ்நாட்டை மறந்துட்டேன்னு பழிபோட்டா என்ன அர்த்தம்? எப்பவும்
சென்னைதான் என் அட்ரஸ்!''
''அது! ஆமா, இந்தியாவே எதிர்பார்க்கிற இந்தி 'கஜினி'யோட ஹீரோயினா
இருக்கிறது எப்படி இருக்கு..?''

''வாவ்...னு கத்தத் தோணுது. என் கேரியர் பெஸ்ட்ல முக்கிய மான படம் 'கஜினி'.
தமிழ்ல பண்ணினப்பவே அவ்ளோ ரெஸ் பான்ஸ்! அதையே இந்தியில் பண்றது
என் லக்! அதுவும் அமீர்கான்ஜி. இந்தியாவே கொண்டாடுற மனுஷன். 'தாரே ஜமீன் பர்'
மாதிரி ஒரு படத்தை அவரைத் தவிர வேறு யார் பண்ண முடியும்? ஆக்சுவலா
நான் அவர் ரசிகை. இப்போ அவரோடு நடிக்கும்போது அந்த மரியாதை இன்னும்
கூடுது. ரொம்ப டைமிங் சென்ஸோட இருப்பார்; நிறைய டிப்ஸ் தருவார்; மனசுவிட்டுப்
பாராட்டுவார்னு நிஜத்துலயும் அவர் ஸ்டார்தான்!
முருகதாஸ் இன்னும் இன்னும் இழைச்சு இந்தி 'கஜினி' பண்றார். இப்போதான்
ஆப்பிரிக்கா போய் அமீர்ஜியோடு ரெண்டு சாங்ஸ் ஆடிட்டு வந்தேன். நமீபியாவில்
ஒண்ணு, சவுத் ஆப்பிரிக்காவில் ஒண்ணுனு அத்தனை அழகா வந்திருக்கு சாங்ஸ்!''
''அதிருக்கட்டும்... 8 கோடி ரூபாய் விளம்பர கான்ட்ராக்ட்ல ஒப்பந்தமானதால்,
இன்னும் ஒரு வருஷத்துக்கு சினிமாவில் நடிக்க மாட்டீங்களாமே?''

''நீங்க சொன்னதில் பாதிதான் உண்மை. விஷயம் இதுதான். வருஷத்தில் 210
நாட்களுக்கு அவங்களுக்குத் தேதிகள் கொடுத்திருக்கேன். தமிழ், இந்தி,
தெலுங்குன்னு படங்களிலும் விளம்பரங்களிலும்... பிடிச்சிருந்தா நடிச்சுத்
தருவேன்னு ஒப்பந்தம். அந்த 210 தேதிகளில் என் கால்ஷீட்டை அவங்க
பார்த்துக்குவாங்க. நேத்துதான் அட்வான்ஸ் வாங்கினேன். மும்பையில் இதுதான்
நடைமுறை. நம்ம மக்களுக்குத்தான் இது புதுசு!''
Asin gajini hindi
''சரி... நம்ம 'தசாவதாரம்' பத்திச் சொல்லுங்க..?''
''அசின் அதிர்ஷ்டசாலி! கமல் சார் நடிச்ச மலையாளப் படங்களை எல்லாம்
சின்ன வயசுல ரசிச்சு ரசிச்சுப் பார்த்திருக்கேன். இப்போ அவருக்கு ஹீரோயினா
இருக்கிறது ஸ்வீட் எக்ஸ்பீரியன்ஸ். 'தசாவதாரம்'ல புதுப் புது கெட்டப்ல
பின்னியெடுக்கிறார். பக்கத்துலேயேதான் உட்கார்ந்திருப்பார். ஆனா, யாருக்கும்
அடையாளம் தெரியாது. ஒரு தடவை அவர் பொண்ணுங்க ஸ்ருதியும் அக்ஷராவும்
வந்து டாடி எங்கேனு வலை வீசித் தேடினாங்க. எதிரேயே கமல் சார் இருந்தும்
அவங்களால கண்டுபிடிக்கமுடியலை. அப்புறம் நாங்கதான் கமல் சாரைக்
காட்டிக் கொடுத்தோம்.
படத்துல எனக்கு மடிசார் கெட்டப் ஒண்ணு இருக்கு. கௌதமி மேடம்தான்
மடிசார் கட்டச் சொல்லித் தந்தாங்க. இந்தியோ, தமிழோ, மலையாளமோ...
என் படங்கள்ல எனக்கு நான்தான் டப்பிங் பேசுவேன். 'தசாவதாரம்'ல ஐயங்கார்
பாஷை சரியா வரலை. கமல் சார்தான் சொல்லித் தந்தார். இந்தப் படம் வந்ததும்,
'அட, அசத்துதே இந்தப் பொண்ணு!'னு சொல்லப் போறீங்க. அந்தப் பெருமையை
இப்பவே கமல் சாருக்கு அர்ப்பணிக்கிறேன்!''
''அதெல்லாம் ஓ.கே! கதை என்னன்னு...''
''ஃப்ளைட்டுக்கு டயமாச்சு!''

TAMIL CINEMA ASIN, ACTORS ASIN, SOUTH INDIAN ASIAN, CINEMA ASIN

'நான் அப்படித்தான்' - அஜித் பேட்டி

'நான் அப்படித்தான்' - அஜித் பேட்டி

image
அப்படித்தான் என்றால் எப்படி?

மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வது. உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே வேறொன்றைச் சொல்லாதது.

உண்மையான அக்கறையோடு பேசுவது. நாம் பேசும்போது அவருக்கும் நமக்குமான இடைவெளியே இல்லாதது. இதெல்லாம் அஜித்திடம் எப்பொழுதும் இருப்பவை.

இதனாலேயே உலகப் புகழ்பெற்ற `கான்ஸ்' திரைப்பட விழாவில் `பில்லா' படமும் கலந்துகொண்டு திரையிடப்பட்டதைப் பற்றிக் கேட்டதும் `கான்ஸ்' திரைப்பட விழாவைப் பற்றி மிகவும் ஓபனாக, உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் அஜித்.
``உலகம் முழுவதும் இருக்கிற திரைப்பட ஜாம்பவான்கள், ரசிகர்களுக்கு தீபாவளின்னா அது `கான்ஸ்' திரைப்பட விழாதான் பாஸ். அப்படியொரு அமர்க்களமான விழா அது. முன்பு கான்ஸ் திரைப்பட விழாவைப் பத்தி எனக்கு பெரிசா எதுவும் தெரியாது.

`பில்லா'வுக்காக அங்கே போனதும்தான் அதனோட அருமை தெரிஞ்சது. உண்மையிலேயே சிலிர்த் திருச்சு பாஸ். திரையிடப்படுற படம் முடிஞ்சதும் மக்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டுறதைப் பார்க்கவே நாம கொடுத்து வைச்சிருக்கணும். அரை மணி நேரம் கூட எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவாங்க. சினிமா மேல அவ்வளவு மரியாதை இருக்கு.''

`கான்ஸ்' திரைப்பட விழாவில் சமீப காலமாக அதிகளவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஆனால், விருதுகள் எதுவுமே வாங்கவில்லை என்கிறபோது இங்கு தேவையே இல்லாமல் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட படம் என பில்டப்கள் கொடுக்கப்படுகிறதே. உண்மைதான் என்ன?
``கான்ஸ் திரைப்பட விழாவைப் பத்தி இங்கு மக்களுக்கு யாருமே முழுமையாக விளக்கிச் சொல்லாமல் விட்டது வருத்தமான விஷயம்தான். இந்த விழாவைப் பொறுத்தவரை மூணு வகை ஸ்கிரீனிங் இருக்கு. முதல்ல போட்டிக்குத் திரை யிடுகிற வகை, போட்டியில்லாமல் திரையிடுகிற வகை. கடைசியாக மார்க்கெட்டிங் ஸ்கிரீனிங்.
உலகம் முழுவதிலுமிருந்து இரண்டாயிரம் படங்களைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து இருபத்தொரு படங்களை திரையிடுவதுதான் Competitive Screening. இதில் வெற்றி பெறுகிற படங்களுக்குத்தான் விருதுகள் வழங்குவாங்க.
அடுத்ததாக, Noncompetitive Screening. ஸ்பெஷலாக திரையிடப்படுகிற படங்களுக்கும் மரியாதை அதிகம். இந்த இரண்டிலும் திரையிடப்படுகிற படங்களோட இயக்குநர்கள், நடிகர், நடிகைகளுக்குத்தான் ரெட் கார்பெட் வரவேற்பு கொடுப்பாங்க. இந்த இரண்டு ஸ்கிரீனிங் களுக்கும் பங்கு கொள்கிற படங்கள் முதல் முறையாக கான்ஸ் விழாவில்தான் திரையிடப்படு கிற படங்களாக இருக்கணும்.
அடுத்ததாக உலகம் முழுவதும் உள்ள சினிமா பிஸினெஸ், டிஸ்ட்ரிபியூட்டர்களுக்காக காண்பிப்பதுதான் மார்க் கெட்டிங் ஸ்கிரீனிங். இதுக்கு எந்த கண்டிஷனும் இல்லை. நம்ம படத்தை கான்ஸ் விழாவுல ஸ்கிரீன் பண்ண சில ஆயிரம் யூரோக்கள் பணம் கட்டவேண்டும். இந்த ஸ்கிரீனிங்கில் பல நாடுகளிலுள்ள டிஸ்ட்ரிபியூட்டர்கள் படம் பார்த்து, பிடித்திருந்தால் அவர்களுடைய நாட்டிலும் திரையிடுறாங்க. இதனால தமிழ் சினிமா மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியிருக்கு என்பது ரொம்ப சந்தோஷமான விஷயம்.''
ajith
அப்படியானால் `பில்லா' எந்த வகை ஸ்கிரீனிங்கில் திரையிடப்பட்டது?
``மார்க்கெட்டிங் ஸ்கிரீனிங்கில் தான் பாஸ். இந்த உண்மையை நான் மறைக்கணும்னு நினைச்சதே இல்லை. மற்ற படங்களைப் போல மார்க்கெட்டிங் ஸ்கிரீனிங்கில் `பில்லா' திரையிடப்பட்டாலும் ஒரு சின்ன சந்தோஷம் எங்களுக்கு இருக்கு. பொதுவாக கொரியா, சீனா உள்பட ஆசிய நாடுகளின் படங்கள் என்றால் நூறுபேர் மட்டுமே பார்க்கும் வசதியுள்ள ஸ்கிரீனிங்கில் அதிக பட்சம் பத்துப் பேர்தான் பார்ப்பார்கள். ஆனால், பில்லாவைப் பார்க்க இதுவரையிலும் அதிக பட்சமாக நாற்பது பேருக்குமேல் வந்தது எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது.''
உலக சினிமாவோடு போட்டி போட்டு Competitive Screening நம்முடைய தமிழ்ப் படங்களும் போட்டியிடும் நிலை இன்னும் வரவில்லையே. அந்தக் குறையைப் போக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
``நிச்சயம் இருக்கு. ஆனால் அதுக்கான காலம், வாய்ப்புகள் வரும்போது நான் அதைச் செய்துகாட்டத் தயாராக இருக்கேன்.
நம்மாலும் முடியும் பாஸ். தமிழ் சினிமா மூலம் விருது வாங்க சீக்கிரமே நாமும் ரெட்கார்பெட் வரவேற்போடு போவோம். ஸோ டோன்ட் வொர்ரி'' என்று தனது ஃபேவரிட் புன்னகையைத் தவழ விடுகிறார் அஜித்

TAMIL ACTOR AJITH, AJITH KUMAR, THALA AJITH,

ஜெயம் ரவி - ஆர்த்தி: திருமணவிழா படங்கள்

ஜெயம் ரவி - ஆர்த்தி: திருமணவிழா படங்கள்

image

TAMIL ACTOR JEYAM RAVIjeyamravimarriage001
jeyamravimarriage
jeyamravimarriage
jeyamravimarriage
jeyamravimarriage002

TAMIL ACTOR NAMBIYAR, RADHA RAVIjeyamravimarriage
jeyamravimarriage
jeyamravimarriage
jeyamravimarriage

TAMIL ACTOR SIBIRAJ, SATYARAJ SONjeyamravimarriage

TAMIL ACTORjeyamravi marriage

TAMIL ACTOR RAJINI KANTH, SUPER STARjeyamravimarriage
jeyamravimarriage
jeyamravi marriage

jeyamravi marriage 
TAMIL ACTOR KAMAL HASAN

jeyamravi marriage

TAMIL ACTOR ARJUNjeyamravi marriage

kuselan Rajini photos - 'குசேலன்' ரஜினி படங்கள்

kuselan Rajini photos - 'குசேலன்' ரஜினி படங்கள்


image

TAMIL ACTOR SUPER STAR RAJINI KANTH IMAGERajinikanth kuselan
kuselan Rajinikanth
Kuselan Rajinkanth

TAMIL ACTOR SUPER STAR RAJINI KANTH PHOTOSKuselan Rajinkanth
Kuselan Rajinkanth

TAMIL ACTOR SUPER STAR RAJINI KANTH PICTUREkuselan Rajinikanth
kuselan Rajinikanth
Rajinikanth kuselan

TAMIL ACTOR SUPER STAR RAJINI KANTH WALLPAPER,

kuselan

'Villu' Movie Poster - 'வில்லு' பட போஸ்டர்

'Villu' Movie Poster - 'வில்லு' பட போஸ்டர்

image
படத்தை பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.
Click on image to enlarge

Villi_Vijay
Villi-vijay2

Villu_vijay3TAMIL ACTOR VIJAY PHOTOS

அஜித் - ஷாலினியின் மகள் படம்

அஜித் - ஷாலினியின் மகள் படம்

image
நடிகர் அஜித்குமாருக்கும் ஷாலினிக்கும் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது தெரிந்த விஷயம்தான். அவர்களது மகள் அனொஷ்கா போட்டோவை இதுவரை பத்திரிகையாளர்களுக்கு தர மறுத்து வந்த அஜித் முதன் முதலாக குழந்தையுடன் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.
டைரக்டர் கே.எஸ். ரவிக்குமாரின் உறவினர் ஒருவரது மகளின் பரத நாட்டிய அரங்கேற்றம் நாரதகானா சபாவில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற அஜித்தும். ஷாலியும் மழலை அனொஷ்காவுடன் பங்கேற்றனர்.


TAMIL ACTOR AJITH KUMAR, THALA AJITH PHOTOS, AJITH FAMILY PHOTOS

Monday, January 19, 2009

KARIVALAMVANDANALLUR

KARIVALAMVANDANALLUR SPECIAL
  • OOPANAI AMBAL
  • PALVANNANATHER SWAMY
  • MAHATMA GANDHI
  • NICHAPPA NATHI


karivalamvandanallur is best village. Palvannanathar swamy and Oopanai Ammal temple is Old 10 Centurian create temple. Indian Garand Father Mahatma Gandhi

(Mohandas Karamchand Gandhi)

Mahatma Gandhi Samadhi (Asthi)

karivalamvandanallur

Mahatma Gandhi Is Great man,

karivalamvandanallur Is best Village




PrinceStar - Infotech

G.K.Muthu
muthu_ras2007@yahoo.co.in
psinfotech2008@gmail.com


http://princestarinfotech.blogspot.com

http://princestarinfotech.page.tl

3G COMPUTER

3G Computer Sales and Service Monday, October 25, 2010 3G COMPUTER SALES AND SERVICE 3G COMPUTER SALES AND SERVICE 3G COMPUTER SALES AND SERVICE Used Computer,laptop Sales and Service in India Used LCD Monitor LOw Price "18.5" Rs.4500/- Warranty Used Desktop P3 800Mhz, 128MB Ram, 20GB HDD, "14"CRT Monitor,Keybd,mouse,Cabinet, Rs.3500/- P4 1.8Ghz, 256MB Ram, 40GB HDD, "15"CRT Monitor,Keybd,Mouse,Cabinet, Rs.5200/- Dual Core 2.8Ghz,1GB, 250GB HDD,"18.5"LCD Monitor,Keybd,Mouse,ATx With Smps,Rs.12500/- (1year Company Warranty) Used Laptop P3 800Mhz, 128MB Ram, 20GB HDD, "14"Display,Keybd,mouse,Cabinet, Rs.6500/- P4 1.8Ghz, 256MB Ram, 40GB HDD, "15"Display,Keybd,Mouse,Cabinet, Rs.9800/- Used CRT Monitor HCL Branded "15" CRT Monitor Black Rs.1600/- Mixed Monitor "15" or "17" CRT Monitor Rs.1500/- Used Networking Items Used Cisco Router Switch all networking items available Computer Spare Updates Available Dear Sir, Customer Price For P4 / Dual Core / Core 2 Duo Computers With 1 Month Warranty. 1) P4 1.6 (or) 1.7 GHz Processor, Mother Board, 256 MB Ram, 40 GB HDD, 15" Monitor, CD Rom, ATX Cabinet, Keyboard, Mouse. Rs. 4,800/- 2) P4 1.8 (or) 2 GHz Processor, Mother Board, 256 MB Ram, 40 GB HDD, 15" Monitor, CD Rom, ATX Cabinet, New Keyboard, New Optical Mouse. Rs. 5,300/- 3) P4 2.26 (or) 2.4 GHz Processor, Mother Board, 256 MB Ram, 40 GB HDD, 15" Monitor, CD Writer, ATX Cabinet, New Keyboard, New Optical Mouse. Rs. 5,600/- 4) P4 2.60 (or) 2.80 GHz Processor, Mother Board, 512 MB Ram, 80 GB HDD, 15" Monitor, CD Writer, ATX Cabinet, New Keyboard, New Optical Mouse. Rs. 6,700/- 5) P4 2.93 (or) 3.00 GHz Processor, Mother Board, 512 MB Ram, 80 GB HDD, 15" Monitor, CD Writer, ATX Cabinet, New Keyboard, New Optical Mouse. Rs. 6,900/- 6) CORE 2 Duo 1.80 GHz Processor, INTEL 945 CHIPSET Mother Board, 1 GB DDR2 Ram, 160 GB SATA HDD, 17" CRT Monitor, DVD COMBO DRIVE, New Keyboard, New Optical Mouse, ATX Cabinet. {Black Computer} Rs. 10,800/- 7) CORE 2 Duo 2.66 GHz Processor, INTEL 945 GIGABYTE Mother Board, 1 GB DDR2 Ram, 250 GB SATA HDD, 17" CRT Monitor, DVD Writer, ATX Cabinet, New Keyboard, New Optical Mouse. {Black Computer} Rs. 11,800/- Discount Offer Price for Re-Seller For P4 / Dual Core / Core 2 Duo Computers No Warranty. Resellers Price No Warranty --> P4 1.6 to 1.7 GHz Computer Rs.4,400/- Resellers Price No Warranty --> P4 1.8 to 2.0 GHz Computer Rs.4,800/- Resellers Price No Warranty --> P4 2.26 to 2.40 GHz Computer Rs.5,100/- Resellers Price No Warranty --> P4 2.60 to 2.80 GHz Computer Rs.6,200/- Resellers Price No Warranty --> P4 2.93 to 3.00 GHz Computer Rs.6,400/- SPECIAL UPGRADE OFFER: ۩ Upgrade 15" inch Monitor to 17" inch Monitor: Rs. 349/- Only extra. ۩ Upgrade 256 MB DDR1 to 512 MB DDR1 Ram: Rs. 349/- Only extra ۩ Upgrade 20 GB Hard Disk to 40 GB Hard Disk: Rs. 449/- Only extra. ۩ Upgrade 40 GB Hard Disk to 80 GB Hard Disk: Rs. 449/- Only extra. ۩ Upgrade New Key Board + New Optical Mouse: Rs. 249/- Only extra. ۩ Upgrade Old Cabinet to New Front USB Cabinet: Rs. 399/- Only extra. Terms & Conditions: 1. FIXED PRICE. (100% No Bargain) 2. Buy more then 5 Computer Rs.150 Less Per PC (This Offer only for Customer Price, Not Reseller Price) 3. Buy more then 10 Computer Rs.200 Less Per PC (This Offer only for Customer Price, Not Reseller Price) 4. Prices are Valid for One Week (or) Till Stocks Last. 5. Delivery: Against 100% Cash Payment (or) Thru Bank A/C. Transfer. 6. Computer will be sent thru Parcel Service through out Tamilnadu on full payment. Parcel & Box Packing Charges Extra. For More Details Just Click Our Website: http://3gcss.blogspot.com EMail - gkmuthu_3g@yahoo.in, gkmuthu3g@yahoo.in For More Details Plz Contact thru’ Phone Only 90479 12088, 90252 31541, 99431 91967. 3G COMPUTER SALES AND SERVICE G.Kali muthu ADDRESS - No.2/163, Krishnan Koil Street, Karivalamvandanallur, Tirunelveli - 627 753. Posted by Tamil Club at 1:19 AM 0 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz Home Subscribe to: Posts (Atom) Followers Blog Archive * ▼ 2010 (1) o ▼ October (1) + 3G COMPUTER SALES AND SERVICE About Me My Photo Tamil Club Tamil Friends Club Connect View my complete profile Web Counter Visitors free counters 3G Computer. Awesome Inc. template. Powered by Blogger.

கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள்

Bookmark and Share

Clustrmaps

LoveHeart


Valentines